”கொம்பு வச்ச சிங்கம்டா” படத்திற்கு தீவிரம் காட்டும் சசிகுமார்!

சசிகுமார் நடிப்பில் விரைவில் உருவாக உள்ளது ”கொம்பு வச்ச சிங்கம்டா”. இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’ புகழ் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ளார். மதுரைக்கு அருகேயுள்ள கிராமம் ஒன்றில், இருவது வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கிறது இப்படம். இதனை ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மகேந்திரன், சூரி, ஹரீஷ் பெராடி நடிக்கவுள்ளனர். மேலும், கதாநாயகி … ”கொம்பு வச்ச சிங்கம்டா” படத்திற்கு தீவிரம் காட்டும் சசிகுமார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.